மரண அறிவித்தல்

திரு. வன்மீகலிங்கம் தாமோதரம்பிள்ளை

Tribute Now

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hattingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வன்மீகலிங்கம் தாமோதரம்பிள்ளை அவர்கள் 07.12.2022 (புதன்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் விமலாவதி(கௌரி) அன்புக் கணவரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற சிவஞானம், செல்வராஜா (கனடா), சரவணபவன்(ஜேர்மனி), யோகநாதன் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் கங்காதரன், கலாவதி, லீலாவதி, இந்திராவதி, சிறிகாந்தன், சிவலிங்கம், லைலாவதி, மகேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்