மரண அறிவித்தல்

திரு. சுரேஸ்குமார் திருநாவுக்கரசு

Tribute Now

யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் மற்றும் சுவிட்சர்லாந்து Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு சுரேஸ்குமார் திருநாவுக்கரசு அவர்கள் 11.02.2023 (சனிக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.திருநாவுக்கரசு - திருமதி.பரமேஸ்வரி  தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.சிவசுப்பிரமணியம் - திருமதி.யோகேஸ்வரி  தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

இவர் ரேணுகா அவர்களின் பாசமிகு கணவரும், சஞ்ஜீவன், கம்சா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் வாகினி, மிதிலா, நிரூஷன், டிலக்‌ஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

இவர் திருநாவுக்கரசு, தேவகி, ஜெகௌரி, திருலோஜினி, மலர்விழி, நந்தீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். 

 

இவர் சுமதி, காலஞ்சென்ற சுகுமாரன், திருக்குமார், காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 

 

இவர் கந்தசாமி, ஜெயக்குமார், கெங்காதரன் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார். 

 

இவர் பிரசாந்தினி, மதுசாந்தினி, புகழோயினி, ஜெயவினோதனன், திருஷ்ட்டாயினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார். 

 

இவர் ஹரிஷ், கீர்த்திகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்