மரண அறிவித்தல்

திரு. சுப்பிரமணியம் நகுலேஸ்வரன்

Tribute Now

யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும், தற்போது வரணி இயற்றாலையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் அவர்கள் 22.01.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு - வள்ளிப்பிள்ளை தம்பதிகள், வேலுப்பிள்ளை - கண்மணி தம்பதிகளின் அன்புப் பேரனும், சுப்பிரமணியம் - குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும் ஆவார்.

 

நாகராதா(சுவிஸ்), நந்தகுமார்(லண்டன்), நந்ததீபா (இலங்கை), கிருஷாந்(சுவிஸ்), தனுஷா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

இந்துநேசன்(சுவிஸ்), செளந்தினி(லண்டன்), செல்வகுமார் (இலங்கை), பிரகாசினி(சுவிஸ்), மசீதன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் ஜானுஷன், அபிசன்(சுவிஸ்), லெளறா, ஆதிரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,அஜின், தாரிகா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்