மரண அறிவித்தல்

திரு. சுப்பிரமணியம் இலங்கநாதன்

Tribute Now

யாழ். சுதுமலை வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இலங்கநாதன் அவர்கள் 31.07.2023 (திங்கட்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,யசிந்தாதேவி, பகீதரன், பாஸ்கரன், பிரபாகரன், தயாபரன், கயந்தா, சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

ராகினி, மகேஷ்வரி, சுபாஜினி, கமல்காந், நிவேதா, சாலினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

பிரணவன், தனுஸ், சுபாங்கேயன், வைசாலி, சஜித், மருகன், விசாகன், ஆசிதா, அக்சயன், அக்சரன், ஆதிசா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்ற துரையப்பா மற்றும் இரத்தினம் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற கனகசுந்தரம் மற்றும் யோகராஜா, ரஞ்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்