மரண அறிவித்தல்

திருமதி. செல்லையா சரஸ்வதி

Tribute Now

தென்னிந்தியா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாளுக்கா திருக்குழம்பூர், வெதமுல்ல ரம்பொடையைப் பிறப்பிடமாகவும், நாவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. செல்லையா சரஸ்வதி அவர்கள் 28.02.2024 (புதன்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பம்பயன் - வௌ்ளையம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் - சிட்டு தம்பதியினரின் மருமகளும் ஆவார்.

 

திரு. செல்லையா அவர்களின் அன்பு மனைவியும், செல்வன் ரவிக்குமார் (கொரியா), திரு. பன்னீர்செல்வம், திரு. சிவக்குமார் (காலி), காலஞ்சென்ற மகேந்திரன், திருமதி சகுந்தலா தேவி, திருமதி சர்மிலா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

திரு. செல்வராஜா (காலி), திரு. ராஜகுலேந்திரன் (குருகுல சூரிய-கண்டி), திருமதி. நிர்மலாதேவி, திருமதி. பத்மா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 

திரு.திருமதி A.P. சேதுராமன் சரஸ்வதி (New Lalitha Gold House, கிட்டங்கி-காலி), காலஞ்சென்றவர்களான தங்கராஜ் (தலவாக்கலை), சின்னையா பேச்சியம்மா (நாவலப்பிட்டி) மற்றும் திருமதி நாகலட்சுமி (Nadiyas Textiles), காலஞ்சென்ற கருப்பையா பொன்னழகு (New Favorites - நாவலப்பட்டி), திரு . திருமதி சொக்கலிங்கம் கமலா (சாந்தினி Gold House - காலி), திருமதி. இந்திராணி (P.K.R.Srores - இரட்டை பாதை), திருமதி. அகிலாண்டம் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்