மரண அறிவித்தல்

திருமதி. சரஸ்வதி சிவச்செல்வம்

Tribute Now

யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், Sittard நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சிவச்செல்வம் அவர்கள் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைபதம் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா - பாக்கியம் தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற சிவச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும் சிவகுமாரன், செல்வகுமாரன், சூரியகுமாரன், நந்தகுமாரன், இந்துமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

கந்தப்பிள்ளை வசந்தி, கணேசமூர்த்தி வசந்தி, குகனேஸ்வரி சத்யரேகா, மனோகரி, காலஞ்சென்ற கருணராஜ், றொப் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

நிலான், நிஷானா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

 

சிந்துபைரவி, பிரவீணா, நிரோஷா, பிரசாந், அபிராமி, பகீரதி, அஞ்சனா, கீர்த்தனா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

 

அர்ஜீனன், கர்ணன் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தவமணி, ஆ.க. நடராஜா, ஆ.க. சிவப்பிரகாசம் மற்றும் ஆ.க. இரட்ணவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, கமலாதேவி, திருச்செல்வம், சிவகுலசிங்கம் விக்னேஸ்வரன் மற்றும் சந்தானலட்சுமி, மங்களேஸ்வரி, உருத்திரேஸ்வரி, மங்களேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

இந்திராதேவி, காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், அன்னலிங்கம் மற்றும் ராஜ் சுப்பிரமணியம், பத்மலோசனி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்