மரண அறிவித்தல்

திரு. ஷண்முகம் ஜெயநாதன் பாலகிருஷ்ணன்

Tribute Now

கலாபட எஸ்டேட், ரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும், முன்னாள் கட்டாந்தோலை தோட்டம் தலைமை குமாஸ்தாவும், மார்ல்போ டிரேடிங் கம்பெனி கணக்காளரும், இல – 7/2, லிபெர்ட்டி பிளாசா கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்டிருந்தவருமான திரு.பாலகிருஷணன் அவர்கள் 30.06.2023 (வெள்ளிக்கிழமை) நண்பகல் 12.00 மணியளவில் இறைபதம் அடைந்தார். 

காலஞ்சென்றவர்களான திரு.ஷண்முகதேவர் திருமதி. பொன்னுமுத்து தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற திரு.கருப்பையா திருமதி.வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும் ஆவார். 

 

அன்னார் திருமதி.பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். 

 

காலஞ்சென்ற செல்வி.நாகேஸ்வரி, செல்வி மீளாம்பாள் ஆகியோரின் சகோதரரும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்