மரண அறிவித்தல்

திரு. சண்முகம் அருள்நாதன் (N M S அருள்நாதன்)

Tribute Now

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் அருள்நாதன் அவர்கள் 13.06.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நா.மு.சண்முகம்(பிரபல தெனியாய வர்த்தகர் NMS) - பகவதி தம்பதிகளின் பாசமிகு மகனும் ஆவார். காலஞ்சென்றவர்களான தியாகராஜா - இராசலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

கலாவல்லி அவர்களின் ஆருயிர்க் கணவரும், தனுஜா, பிரியா, சதீஸ், கிரிஜா ,சுபனா, அனுதீபா ஆகியோரின் அருமைத் தந்தையும் ஆவார். 

 

செல்வநாதன், மதிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

காசிபன், அச்சுதநாத், ராஜிகா, ராஜ்பவன், சுதர்ஷனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். 

 

அஷ்வின், கோதை , வாசகி, துளசி, அபூர்வா, தேனவன், பல்லவி, ஆருஜன், அபிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

காலஞ்சென்ற சிவானந்தசோதி, திலகவதி, துஷாயினி, ரூபினி  ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

 

காலஞ்சென்ற கேதாரநாதன் அவர்களின் சகலனும்,தனலட்சுமி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்