மரண அறிவித்தல்

திரு. பொன்னையா பாலேந்திரன்

Tribute Now

யாழ். காரைநகர் பாலாவோடை களபூமியைப் பிறப்பிடமாகவும், கலவெலை மற்றும் இல,33 அரசடி லேன், K.K.S வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலேந்திரன் அவர்கள் 18.12.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொழும்பு வெள்ளவத்தையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா - அன்னம்மா தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற முருகேசு - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் இந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,கேதீஸ்வரன், கனகேஸ்வரன், பிரதீபன், லிங்கப்பிரியா, தனுப்பிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் சிவறங்கன், கலாயினி, வானதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் கேஜீதன், கிர்த்திக், அஜன், ஆர்த்திக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், தனலட்சுமி மற்றும் புவனேஸ்வரி, சரஸ்வதி, இராஜேஸ்வரி, இராசமலர், காலஞ்சென்ற சந்திரமலர், சறோஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

இவர் நல்லபிள்ளை, காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சரவணபெருமாள் மற்றும் செந்தில்நாதன், முருகானந்தன், காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், நடராசா மற்றும் பாலசுப்பிரமணியம், இராஜேஸ்வரி, இராசபூபதி, மகேஸ்வரி, உதயலக்சுமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்