மரண அறிவித்தல்

திரு. பத்தன் சுப்பிரமணியம்

Tribute Now

யாழ். அராலி வீதி சங்கானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்தன் சுப்பிரமணியம் அவர்கள் 27.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பத்தன் சின்னன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லன் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் அற்புதராணி அவர்களின் அன்புக் கணவரும், குனேஸ்வரி, கனேஸ்வரி, மகேஸ்வரன் (பெரியாம்பி), சர்வேஸ்வரன் (சின்னதம்பி), விமலேஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் கனேஸ்வரன், மகேந்திரன், இராசநாயகி, ஈஸ்வரி, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான நாகி, சின்னப்பிள்ளை, சீதை, லட்சுமி, சின்னத்தம்பி, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற தவமணிதேவி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் சாமிளா, பிரதீபன், யஸ்மிலா, மதிராஜ், கஜேந்திரன், ரவிராஜ், தர்ஷன், அஜிந்தன், விதுஷன், மதிசூதனன், பிரியங்கா, சுமன்ராஜ், மாருஜன், டர்சின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

 

இவர் திவ்வியா, சுவஸ்திகா, சஸ்மினா, கிருத்தீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்