மரண அறிவித்தல்

திரு. முத்தையா டனியல் மரியதாஸ்

Tribute Now

யாழ். அல்லப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பெரியகல்லாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா டனியல் மரியதாஸ் அவர்கள் 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா ஜெயமரி தம்பதிகளின் பாசமிகு மகன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

ரூத்ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

 

பிறின்சி, வெஸ்லிபிரசாத், தேவபிரசன்னா, எபினேசபிரதீப், பிறிமி ஆகியோரின் பாசமிகு தந்தையும், இம்ரியாஸ், மல்கொசாத்தா, றொனி, றமணேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

செபெஸ்ரியன், அன்ரனி(ஞானம்), ஜேன்ரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,பிரகாஷ், ரமேஸ், நவனீதன், சந்தோஸ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நேசம்மா, வள்ளித்தங்கம், தங்கராசா, ஆனந்தராசா மற்றும் கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் மைத்துனர் ஆவார்.

 

மேலும் அர்ஷாத், நிர்ஷாத், ஷகாத், ரெய்டன், நத்தானியேல், சகரியா, தீமோத்தேயு ஜகோஷேபா ஆகியோரின் அம்மப்பாவும்,  ஜெஸ்மின், மத்தியு, மாயா, செபஸ்டியன் ஹரிஸ், நியோலிஸ் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்