மரண அறிவித்தல்

திருமதி. மாரியாயி செட்டியாப்பிள்ளை

Tribute Now

திருச்சி மாவட்டம் ஓமாந்தூர் கிராமம் (சமயமந்திரி கோத்திரம் ) போப்பிட்டியில் வசித்தவரும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற செட்டியாப்பிள்ளை அவர்களின் மனைவி திருமதி . செ . மாரியாயி அவர்கள் 14.8.2023 திங்கட்கிழமை அன்று காலை 9.45 மணியளவில்  காலமானார்.

அன்னார் தெய்வமலர், சந்திரகுமார், காலஞ்சென்ற விஜயலட்சுமி, சிவராஜ், மற்றும் சேகர் ( new modara groceries) ,குறிஞ்சிகுமார், சரவணகுமார், சசிகலா ஆகியோரின் அன்பு தாயார் ஆவார்.

 

பெரியண்ணா, இளங்கேஸ்வரி,காலஞ்சென்ற ராதாகிருஷ்ணன், நிஷாந்தினி, நிர்மலா,வாசுகி,சந்திரசேகரன், ஆகியோரின் மாமியார் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான மகாலிங்கபிள்ளை, சிவலிங்கபிள்ளை, பொன்னம்பலபிள்ளை ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

 

பிரகதீசன், நரேஷ், கிர்தின், அக்ஷிதா,பிருந்தவி ஆகியோரின் அப்பாயும்,ஹரிதரன், எழில்வாணி, கபிலன் , கிருத்திகா ஆகியோரின் அம்மாயும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்