மரண அறிவித்தல்

திருமதி. கமலேஸ்வரி சண்முகானந்தன்

Tribute Now

தெளிவளையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலேஸ்வரி சண்முகானந்தன் 2023.07.07 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

 

அன்னார் தெகிவளையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

சண்முகானந்தன் அவர்களின் அன்பு மனைவிஆவார்.

 

கீதாஞ்சலி, கவிதாஞ்சலி, ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார்.

 

ரோகனாவின் செல்லப்பாட்டியும், பிரசாந் அவர்களின் மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தர்மரத்தினம், யோகரத்தினம் , ஜெகதீஸ்வரி ,ஞானேஸ்வரி மற்றும் தயாரத்தினம் ஆகியோரின் சகோதரி ஆவார்.

 

செல்வராஜா, நவரத்தினம் ஆகியோரின் மைத்துனியும் தேவிகா ,ரமணன் ,மதிவதனா ஆகியோரின் சித்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்