மரண அறிவித்தல்

திரு. கடோட்கஜன் சுப்பிரமணியம்

Tribute Now

யாழ்ப்பாணம் பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும் மற்றும் கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு கடோட்கஜன் சுப்பிரமணியம் அவர்கள் 12.12.2022 (திங்கட்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான  திரு திருமதி.சுப்பிரமணியம்  தம்பதிகளின் பாசமிகு மகனும், திரு திருமதி.அழகதுரை தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற ரஞ்ஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

 

இவர் தனபாலு, காண்டீபன், காலஞ்சென்றவர்களான அபிமன்யு, மாலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார். 

 

இவர் சாந்திதேவி, விஜயாதேவி, சிவாஸ்கரன், துஷாந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்