மரண அறிவித்தல்

திரு. கணபதிப்பிள்ளை சண்முகநாதன்

Tribute Now

யாழ். வேலணை மேற்க்கு 8ம் வட்டாரம் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா மொன்றியல் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் 05.04.2024 (வெள்ளிக்கிழமை) அன்று வேலணை மேற்கில் இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - அன்னம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வனும், காலஞ்சென்ற நடராஜா-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சிவனேஸ்வரியின் (புவனம்) அன்புக் கணவரும், கோகுலதர்சன் (கோபி), கோகுலவதனன் (வதன்), டாரகா ஆகியோரின் பாசத் தந்தையும் ஆவார்.

 

அஜித்தா, சசீனா, தனசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சக்தி, கிருத்திகா, அஸ்வின், அனுஷா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம், நல்லசேகரம்பிள்ளை, கோபாலபிள்ளை, சிவசோதியம்மா மற்றும் இரத்தினாம்பாள், குணசிங்கம், சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

காலஞ்சென்ற சத்தியபாமா, நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை, வல்லிபுரம், துரைராஜா, திலகவதி மற்றும் விக்கினேஸ்வரி, காலஞ்சென்ற அருணந்தி சிவம் ஆகியோரின் மைத்துனருமாவார்.

 

தகவல் | குடும்பத்தினர்