மரண அறிவித்தல்

திரு. ஆறுமுகம் தியாகராஜா

Tribute Now

யாழ்ப்பாணம்  வேலணை கிழக்கு நாவலடிப்புலம் ஐந்தாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் தியாகராஜா அவர்கள் 26.10.2023 (வியாழக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.
 

அன்னார், ஆறுமுகம் - சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிராஜா - செல்லம்மா தம்பதிகளின் மருமகனும் ஆவார்.

 

சந்திரமலர் அவர்களின் அன்புக் கணவரும், சிவக்குமார், சிவதர்ஷினி, காலஞ்சென்ற சிவந்தினி, சுதர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

மணிமொழி, மோகனகுமார் சுஜன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

பிரியந்தன், வினுஜன், ஆருஜன், ஆரூஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

யோகராஜா, காலஞ்சென்ற ஸ்ரீறீஸ்கந்தராஜ , பரமேஸ்வரி, தங்கராஜா, காலஞ்சென்ற விஜயா, காலஞ்சென்ற விஜயராஜா, மோகனராஜா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

 

இந்திராணிமலர், ஜெயமலர், இரஞ்சிதமலர், செல்வமலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்