மரண அறிவித்தல்

திரு. சின்னப்பு யோகேந்திரம்

Tribute Now

யாழ். புன்னாலைக்கட்டுவனை பிறப்பிடமாகவும், Herne - ஜேர்மனியை வசிப்பிடமாகவும், கொண்ட திரு. சின்னப்பு யோகேந்திரம் அவர்கள் 18.06.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும் ஆவார்.

 

ராசாத்தி அவர்களின் பாசமிகு கணவரும், உருத்திரன் (ஜேர்மனி), வனிதா (ஜேர்மனி), வராகினி (பிரித்தானியா), மதுரா (பிரித்தானியா), செல்வராஜா (இலங்கை), காலஞ்சென்ற வினோதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

குகானந்தி (ஜேர்மனி), கருணாநிதி (இலங்கை), சிவநேசன் (ஜேர்மனி), பிரகலாதன் (பிரித்தானியா), மயூரதன் (பிரித்தானியா), புரந்திரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

 

அபிநயன், அச்சுதன், சுஜீபன், அஸ்விகா, ராகுலன், கோபிகா, கோகிலன், அபினேகா, நிகேதன், சயன், மதுஸ், அனுஷ்கன், அக்சரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவஞானம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

 

பொன்மலர், விநாயகம்பிள்ளை, பகீரதன் (கோக்ரர்), கஜானன் (ரொனி) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்