மரண அறிவித்தல்

திரு. பரமேஸ்வரன் தம்பு

Tribute Now

கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும் மற்றும் இங்கிலாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு பரமேஸ்வரன் தம்பு அவர்கள் 07.04.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனின் பாதத்தில் நித்திரை அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.தம்பு, திருமதி.பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், திரு.வடிவேலு, திருமதி.மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

புஸ்பா அவர்களின் பாசமிகு கணவரும், பவி, பவினிஜா, நிரோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

ரஜீவன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

இராசேந்திரம், நாகேஸ்வரி, புவனேஸ்வரி, சபாரட்ணம், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், தவநாயகி மற்றும் பராசக்தி, காலஞ்சென்ற விமலேஸ்வரன், விமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

 

இசான் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக் கிரியை குறித்த விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்