மரண அறிவித்தல்

திரு. பழனியப்பன் கவுண்டர்

Tribute Now

கினிகத்தேனையைப் பிறப்பிடமாகவும், கண்டி, நத்தரம்பொத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.S.பழனியப்பன் அவர்கள் 30.09.2022 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற சிதம்பரம் – பெருமாயி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார். 

 

இவர் சந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும், இவர் ராமராஜ் (கிறீன் அப்பிள் புட்ஸ், கண்டி), ரவீந்திரன், சிவகுமார், எழில்செல்வி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற பழனியம்மா, காலஞ்சென்ற எட்டம்மா மற்றும் வள்ளியம்மா (இந்தியா) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

 

இவர் மகேஷ்வரன் (லக்ஷ்மி இம்பெக்ஸ், கொழும்பு – 12), மேகலா, நிரோஷா ஆகியோரின் மாமனாரும் ஆவார். 

 

இவர் மதுமிதா, நிஷ்மிதா, யஷ்மிதா, வைஷ்ணவி, வருணி லக்ஷ்மி, திவ்யநேத்ரா, தக்ஷன் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்