மரண அறிவித்தல்

திரு. கந்தையா கணேசன்

Tribute Now

யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணேசன் அவர்கள் 03-02-2023 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்னாலையை சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, இராசமணி தம்பதிகளின் அன்புப் புதல்வர் ஆவார்.

 

பொன்னாலையை சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, இலட்சுமி பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

வள்ளிநாயகி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.

 

யாழினி, சங்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், தர்சன் அவர்களின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

 

கோபாலு(இலங்கை), சற்குணராஜா மற்றும் வரதராஜா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பேரின்பநாயகி(இலங்கை), தேவநாயகி(சுவிஸ்), விமலானந்தன்(இலங்கை), பரமானந்தன்(லண்டன்), கமலேஸ்வரி மற்றும் வேணுகேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மச்சானும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்