மரண அறிவித்தல்

திரு. ஐயம்பிள்ளை ஐயாத்துரை

Tribute Now

முல்லைத்தீவு ஆலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொக்காவில் வீதி துணுக்காயை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் 05.02.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை - முத்துக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா - தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் சவுந்தரம்மா அவர்களின் அன்புக் கணவரும், இவர் ஐங்கரலிங்கம்(லண்டன்), சிவானந்தராணி (ஆசிரியர்- வ/விபுலானந்தாக்கல்லூரி), அமிர்தலிங்கம் (சுவிஸ்), செல்வராணி(சுவிஸ்), பிரேமராணி(லண்டன்), சுதாஜினி(ஆசிரியர்- மு/மல்லாவிமத்தியகல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். 

 

இவர் காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற முருகுபிள்ளை, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் சாரதா(லண்டன்), மகேந்திரராஜா (தொழில்நுற்ப நிர்வாக உத்தியோகத்தர் நில அளவைத் திணைக்களம் வவுனியா), கவிதா (சுவிஸ்), சிவானந்தராஜா(சுவிஸ்), சுகந்தன் (லண்டன்), கிஷ்ணதாஸ்(அதிபர்- மு/மயில்வாகனம் தமிழ் வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் Dr. சாதனா, ஐகீசன், கிருத்திகா, சரணியா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

 

இவர் விபிஷன்(மருத்துவபீட மாணவன்), ஜாதவன், தனுஷன், சஜானி, யதுஷன், அஷ்வினி, சிவேகா, அக்‌ஷயன், அபிஷானி ஆகியோரின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்