மரண அறிவித்தல்

திரு. கோமதி ஆச்சாரி தமிழ்செல்வன்

Tribute Now

<p><span><span><span><span><span><span>இல. 230/1, மெசென்ஜர் வீதி, கொழும்பு – 12 ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. கோமதி ஆச்சாரி தமிழ்செல்வன் அவர்கள் 09.06.2022 (வியாழக்கிழமை) அன்று காலமானார். </span></span></span></span></span></span></p>

<p><span><span><span><span><span><span>அன்னார் காலஞ்சென்ற கோமதி ஆச்சாரி – பேச்சியம்மாள் தம்பதிகளின் மகனும், கிருஸ்ணபிள்ளை – மாரியம்மாள் தம்பதிகளின் மருமகனும்</span></span></span></span></span></span></p>

<p><span><span><span><span><span><span>ராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், </span></span></span></span></span></span></p>

<p><span><span><span><span><span><span>பிரதிஷிகா, தனுஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும், </span></span></span></span></span></span></p>

<p><span><span><span><span><span><span>செல்லமுத்து, மலர்விழி, அசோகன், மனேஸ்வரி ஆகியோரின் சகோதரரும், </span></span></span></span></span></span></p>

<p><span><span><span><span><span><span>ருக்மணி, சௌந்தரராஜன், ராதா, பிரேமா, பிச்சைப்பிள்ளை, விஜயா, மகேந்திரன், சுரேஸ், சசி செல்வம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். &nbsp;</span></span></span></span></span></span></p>

<p><strong>தகவல் | குடும்பத்தினர்</strong></p>

இல. 230/1, மெசென்ஜர் வீதி, கொழும்பு – 12 ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திரு. கோமதி ஆச்சாரி தமிழ்செல்வன் அவர்கள் 09.06.2022 (வியாழக்கிழமை) அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற கோமதி ஆச்சாரி – பேச்சியம்மாள் தம்பதிகளின் மகனும், கிருஸ்ணபிள்ளை – மாரியம்மாள் தம்பதிகளின் மருமகனும் ராஜேஸ்வரியின் அன்புக் கணவரும், பிரதிஷிகா, தனுஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும், செல்லமுத்து, மலர்விழி, அசோகன், மனேஸ்வரி ஆகியோரின் சகோதரரும், ருக்மணி, சௌந்தரராஜன், ராதா, பிரேமா, பிச்சைப்பிள்ளை, விஜயா, மகேந்திரன், சுரேஸ், சசி செல்வம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். தகவல் | குடும்பத்தினர்