மரண அறிவித்தல்

திருமதி. பாலாமணி ஆனந்தநடராசா

Tribute Now

கோவளம் காரைநகரை பிறப்பிடமாகவும் முல்லைபிளவை வசிப்பிடமாகவும் வாவுனியாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பாலாமணி ஆனந்தநடராசா அவர்கள் 19.06.2023 திங்கட்கிழமை அன்று காலமானார் .

அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் ஆனந்தநடராசா அவர்களின் அன்பு மனைவி ஆவார் .

 

காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை தங்கரந்தினத்தின் அன்பு மகளும் நாகலிங்கம் தங்கம்மாவின் மருமகளும் ஆவார்.

 

யோகராசா (கனடா), யோகேஸ்வரி ( வவுனியா), தேவராசா ( கஜமுகா ரேடர்ஸ் - வவுனியா), மங்கையற்கரசி ( கனடா), சந்திரா ( வவுனியா) , புஸ்பராசா ( லண்டன் ) , புஷ்பா ( ஜெர்மன்) ஆகியோரின் அன்பு தாய் ஆவார்.

 

சுப்பலட்சுமி ( கனடா) , மகேந்திரன் ( கிருஷ்ணபவன் - வவுனியா) , சரோஜினிதேவி ( வவுனியா) , சோதிலிங்கம் ( கனடா) , ராஜசிறி ( லண்டன் ) , ஞனாந்தன் (ஜெர்மன் ) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

 

சதுர்திகன், சதுதீபா, சுகிர்தன்,கவிதா, ஜெயந்தன், ஜெயந்தி , நர்மதன், சஞ்சித், புவித்திரா, கஜனா, சிந்துரி, அருண்பிரசாந், சாஜிதா, அரவிந்தபிரசாந்த் , அனுபிரியா , குகசாந்தன், மீரா, மயூரா, லட்சனா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

 

ஜெவின், ஹரின் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்