மரண அறிவித்தல்

திரு. ஆறுமுகம் குலசேகரம்பிள்ளை

கிளிநொச்சி சிவாஸ் கபே உரிமையாளர்

Tribute Now

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் குலசேகரம்பிள்ளை அவர்கள் 16.05.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிராஜா அன்னபிள்ளை - கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,யோகேஸ்வரி, கேதீஸ்வரி, விஜயா, காலஞ்சென்ற ஜெயசேகர், குலதர்சினி, ஜெயகெளரி ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

 

வரதராஜன், வரதராசன், ஜெயகுமார், கணேசநாதன், பிரியா, பகீஸ்கரன், றோகான் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், கணேசமூர்த்தி, சிவபாதசுந்தரம், சந்திரவதனா, சோமசுந்தரம், கந்தசாமி, தர்மசீலன் மற்றும் ஜெகதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற வேதநாயகம், கமலாம்பிகை, ரஞ்சிதமலர், காலஞ்சென்ற மனோகரன், சரோஜா, ராஜேந்திரன், சாரதா, ஜெயந்தி, பிரேம்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

சப்தஸ்வரா, சாதனா, நிருபா, ரூபிகா, தீபிகா, நிலா, சூரியா, மாதவன், சங்கவி, ஹரிசன், அக்‌ஷ்சயா, ஹரின்யா ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.

 

சேரன், மாறன், ஒலிவர் ஆகியோரின் அப்பப்பாவும்,நீனா, இஷான், ஜரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்