மரண அறிவித்தல்

திருமதி. தயாரூபிணி கணேசலிங்கம்

Tribute Now

கிளிநொச்சி உருத்திரபுரத்தினைப் பிறப்பிடமாகவும் இலண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட தயாரூபி கணேசலிங்கம் அவர்கள் 21/09/2025 ஞாயிறுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

கிளிநொச்சி உருத்திரபுரத்தினைப் பிறப்பிடமாகவும் இலண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட தயாரூபி கணேசலிங்கம் அவர்கள் 21/09/2025 ஞாயிறுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

 

அன்னார் வீரசிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் (வவுனியா) அன்பு மகளும் இராமநாதன் இலட்சுமி தம்பதிகளின் (கிளிநொச்சி) அன்பு மருமகளும் ஆவார். 

 

கணேசலிங்கம் (ரவி) ( கிளிமக்கள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் முன்னாள் பொருளாளரும்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

 

தரணியா (மருத்துவத்துறை மாணவி, Kings College, London), விபீஷன் (பொறியியல்துறை மாணவன், Leicester University, UK), தானியா (உயர்தர வகுப்பு மாணவி, Wycombe High School) ஆகியோரின் அன்புத் தாயுமாவார்.

 

தயாகுமார் (ஜேர்மனி), தயாரூபன் (சுவீடன்), குமுதினி (இலண்டன்), வினோதினி (வவுனியா), தர்மவதனன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 

 

ஜெயராணி (பெரியகுளம், கிளிநொச்சி), செல்வேந்திரராணி (கிளிநொச்சி), இராசலிங்கம் (சுவிஸ்), வைத்தியர் கிருஸ்ணலிங்கம் (கிளிநொச்சி) ஆகியோரின் மைத்துனியுமாவார். 

 

நிரந்தர  முகவரி : 46, Abecorn Crescent, South Harrow, HA2 0PT, London